தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

தெரு மின் விளக்கு 

மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள காருண்ய ஈஸ்வரர் திருக்கோவில் பின்புறம் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story