சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலையை சீரமைக்க கோரிக்கை 

திருநெல்வேலி மாவட்டம் ,நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விஜயநாராயணத்தில் சிதிலமடைந்த சாலையை சீரமைக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
விஜயநாராயணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. சுடலை ஆண்டவர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story