டெபாசிட் இயந்திரம் அமைக்க கோரிக்கை

டெபாசிட் இயந்திரம் அமைக்க கோரிக்கை
கெங்கவல்லி
சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் டெபாசிட் இயந்திரம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கெங்கவல்லியில் மத்திய அரசின் 3 வணிக வங்கிகள்,மற்றும் 2 மாநில வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கெங்கவல்லி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வங்கிகளில் கணக்குகள் துவங்கி பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், வங்கிகளுக்கு சென்றால் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாவதால், வங்கிகளில் டெபாசிட் மிசின் வைக்க வேண்டும் என காமராஜர் அறப்பணி மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ம்ஹ

Tags

Next Story