கூடுதல் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

கூடுதல் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

கூடுதல் தொழிற்சாலை அமைக்க புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


கூடுதல் தொழிற்சாலை அமைக்க புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவில் ஒரு சில தொழிற்சாலைகளை உள்ளன.எனவே தென்மாவட்ட இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவை விரிவுபடுத்தி கூடுதல் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story