கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு

கன்றுக்குட்டி

கிணற்றில் தவறி விழுந்த கன்றுகுட்டி உயிருடன் மீட்கப்பட்டது
கெங்கவல்லி:தலைவாசல் அருகே புளியங்குறிச்சி பகுதியில் வசிப்பவர் வேல்முருகன். இவருடைய விவசாய கிணற்றில் இன்று காலை கன்று குட்டி ஒன்று தவறி விழுந்துள்ளது. தகவலறிந்து வந்த கெங்கவல்லி தீயணைப்பு துறையினர் கன்று குட்டியை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story