இரண்டு நாட்களாக தவித்த நாய் மீட்பு

இரண்டு நாட்களாக தவித்த நாய் மீட்பு

நாய் மீட்பு

திண்டுக்கல் அருகே கிணற்றில் இரண்டு நாட்களாக தவித்த நாயை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திண்டுக்கல் அருகே கிணற்றில் இரண்டு நாட்களாக தவித்த நாயை தீயணைப்பு துறையினர் மீட்டனர். திண்டுக்கல் அருகே 2 நாட்களாக கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த நாய் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர் .திண்டுக்கல் அடுத்த சிலுவத்தூர் காட்டுபட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து 2 நாட்களாக தத்தளித்த நாயை, திண்டுக்கல் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். நாயை மனிதநேயத்துடன் மீட்ட தீயணைப்பு துறை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story