குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பாம்பு மீட்பு

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பாம்பு மீட்பு

கண்ணாடிவிரியன் பாம்பு 

மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடிவிரியன் பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை, ஜீவா செட் என்ற பகுதி அறிய குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து விட்டதாக, இன்று மாலை ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் .இதனை எடுத்து அங்கு விரைந்த இளைஞர்கள் சுமார் 2 அடி நீளம் உள்ள கண்ணாடிவிரியன் பாம்பை உயிருடன் பத்திரமாக பிடித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர்.

Tags

Next Story