கிணற்றில் விழுந்த மான்கள் மீட்பு

கிணற்றில் விழுந்த மான்கள் மீட்பு

கிணற்றில் விழுந்த மான்கள் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த 3 மான்களில் ஒரு மான் பலி. மற்ற இரண்டு மான்களையும் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
கெங்கவல்லி:தலைவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தூர் ஊராட்சியில் வசிப்பவர் ஞானவேல். இவருடைய விவசாய கிணற்றில் இன்று மாலை, அப்பகுதியில் சுற்றி திரிந்த 3 மான்கள் தவறி விழுந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் 2 மான்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மான் இறந்தது. இரண்டு மான்களையும் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story