பெருங்களத்தூர் கிராமத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

பெருங்களத்தூர் கிராமத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

பெருங்களத்தூர் கிராமத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

பெருங்களத்தூர் கிராமத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்பு போலீசார் விசாரணை
பெருங்களத்தூர் கிராமத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்பு போலீசார் விசாரணை. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பெருங்களத்தூர் கிராமத்தில் காஞ்சிபுரம் சாலை அருகில் உள்ள குளத்தில் இறந்து கிடக்கிறார். பெயர் விலாசம் தெரியவில்லை இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் செய்யாறு காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.

Tags

Next Story