மாட்டுக் கொட்டகையில் மலைப்பாம்பு உயிருடன் மீட்பு

மாட்டுக் கொட்டகையில் மலைப்பாம்பு உயிருடன் மீட்பு
வாசுதேவநல்லூரில் மாட்டுக் கொட்டகையில் மலைப்பாம்பு உயிருடன் மீட்பு
வாசுதேவநல்லூரில் மாட்டுக் கொட்டகையில் மலைப்பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் சேர்ந்த கணேசன் என்பவர் மாடு வளர்ப்பு வருகிறார். இந்த நிலையில் மாட்டுத் தொழுவத்தில் மலைப்பாம்பு ஒன்று இருந்ததை பார்த்த அருகில் இருந்தவர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறையினர் மாட்டு கொட்டகையில் இருந்த மலைப்பாம்பை லாபகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதை கண்ட பகுதி பொதுமக்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Tags

Read MoreRead Less
Next Story