அம்பாசமுத்திரத்தில் சாரை பாம்புகள் மீட்பு

அம்பாசமுத்திரத்தில்  சாரை பாம்புகள் மீட்பு

மீட்கப்பட்ட சாரை பாம்பு

பாம்புகள்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விஷ பூச்சிகள் அதிக அளவில் வெளியே வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை விகேபுரம் அருகே சிவந்திபுரம் கிராமத்தில் ஒரு வீட்டில் இரண்டு கருப்பு சாரைப்பாம்புகள் நுழைந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பாம்புகளையும் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

Tags

Next Story