கடையநல்லூரில் வீட்டில் புகுந்த 2 கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு

கடையநல்லூரில் வீட்டில் புகுந்த 2 கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு
கடையநல்லூரில் வீட்டில் புகுந்த 2 கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு
கடையநல்லூரில் வீட்டில் புகுந்த 2 கண்ணாடி விரியன் பாம்பு மீட்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆய்க்குடி சக்தி நகரில் நேற்று மாலை மாரியப்பன் என்பவரது வீட்டில் பாம்பு புகுந்ததாக இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பயன்படுத்தப்படாத கழிவு நீர் தொட்டியில் இருந்த 2 கண்ணாடி விரியன் பாம்புகளை லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story