கெங்கவல்லி: உயிரிழந்த நிலையில் கன்று குட்டி மீட்பு

கெங்கவல்லி: உயிரிழந்த நிலையில் கன்று குட்டி மீட்பு

கன்றுகுட்டி

60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து பலியான கன்றுகுட்டி மீட்கப்பட்டது.
கெங்கவல்லிகெங்கவல்லி பகுதியில் வசிப்பவர் ஜோதி. இவருடைய விவசாய கிணற்றில் 60 அடி ஆழத்தில் பசு கன்று குட்டி ஒன்று விழுந்து உள்ளது. தகவலறிந்து வந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான வீரர்கள் கிணற்றில் விழுந்த கன்று குட்டியை இறந்த நிலையில் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story