திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மல்லை தமிழ் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மல்லை தமிழ்ச்சங்கத்தின் தலைவா் மற்றும் மதிமுக மாநில துணைப் பொதுசெயலாளா் மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில் மல்லை தமிழ்ச்சங்க நிா்வாகிகள் செயலாளா் த.பாஸ்கரன், பெருமாள், இளம்பரிதி, முருகன், ஜெகநாதன், செல்லகண்ணு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story