மக்கள் நீதி மய்யம் சார்பாக தேவர் சிலைக்கு மரியாதை

மக்கள் நீதி மய்யம் சார்பாக தேவர் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது.

விருதுநகர் மேலத்தெருவில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் கமல் கண்ணன் , ஒன்றிப் செயலாளர் நாகேந்திரன் ,மாவட்ட நிர்வாகிகள் நடராஜன் , பன்னீர் , நாகராஜன் , ராஜலட்சுமி , மைக்கேல்ராஜ் , மணிகண்டன் , சங்கர் சசி மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story