பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பாரதிநார்கள் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேளாண்மைக்குழு மறுகட்டமைப்பு 31.08.24 இன்று நடைபெற்றது. SMC பற்றியான விரிவுரை தலைமையாசிரியன் மு.பாரதியால் கூறப்பட்டது. SMC தேர்தலில் ஓட்டுக்குப் பின் 18 பெற்றோர் உறுப்பினாகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ரா. கார்த்திகா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மா. கலைச்செல்வி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வார்டு கவுன்சிலர் ந.சாரதி, கே.நிர்மலா முன்னாள் மாணவர் கொ.ராமசாமி முன்னாள் மாணவர் சுரேஷ்குமார் கலந்துகொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பார்வையாளராக அ.லலிதா கலந்துகொண்டார்.


Tags

Next Story