ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்க மாதக் கூட்டம்

ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்க மாதக் கூட்டம்

பாபநாசத்தில் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்க மாதக் கூட்டம் நடந்தது.


பாபநாசத்தில் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்க மாதக் கூட்டம் நடந்தது.
பாபநாசம் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்க மாதக் கூட்டம் நடந்தது. பாபநாசத்தில் சங்க கட்டடத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். முன்னதாக செயலர் துரை சாமி வரவேற்று, கடந்த மாத அறிக்கையை துரை சாமி வாசித்தார். கடந்த மாத வரவு - செலவு அறிக்கையை பொருளாளர் துரை ராஜ் வாசித்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றார். இதில் மாவட்டப் பொருளாளர் தயாநிதி, கலைச் செல்வன் உட்பட பல உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஜுன் மாதத்தில் பேரவைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப் பட்டது.

Tags

Next Story