கிராம உதவியாளர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

கிராம உதவியாளர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

பாபநாசம் தாலுகாவில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது

பாபநாசம் தாலுகாவில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.

பாபநாசம் தாலுகாவில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழ தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் சூலமங்கலம் இரண்டாம் தேதி கிராம உதவியாளராக பணியாற்றிய பாஸ்கர் அன்னப்பன்பேட்டை கிராம உதவியளராக பணியாற்றிய குணசேகரன் மேல செம்மங்குடியில் கிராம உதவியாளராக பணியாற்றிய காத்தையன் ஆகிய மூவருக்கும் பணி ஓய்வு பாராட்டு விழா சங்க கட்டிட அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநில செயலாளர் கார்த்திக் தலைமை வைத்தார் நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் துணை வட்டாட்சியர்கள் பிரபு அன்புக்கரசி பிரியா முதுநிலை வருவாய் வரதராஜன் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் வட்ட செயலாளர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசினார்கள் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்கள் பாஸ்கர் குணசேகரன் கார்த்திக் ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள் முடிவில் வட்ட பொருளாளர் மேகநாதன் நன்றி கூறினார்

Tags

Next Story