பணி நிறைவு பாராட்டு விழா!

பணி நிறைவு பாராட்டு விழா!

பணி நிறைவு விழா 

காஞ்சி பகுதியில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி பகுதியில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சி பிரிவு உதவி செயற்பொறியாளர் சண்முகம் 37 ஆண்டு காலமாக மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார்.அவருக்கு இன்று பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மின்வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story