திமுகவினர் புகாருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதில்

திமுகவினர் புகாருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதில்

திருநெல்வேலி பாஜ வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீட்டில் பணம், பரிசுபொருட்கள் பறிமுதல் தொடர்பாக விசாரணை நடப்பதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி பாஜ வேட்பாளரின் ஆதரவாளர்கள் வீட்டில் பணம், பரிசுபொருட்கள் பறிமுதல் தொடர்பாக விசாரணை நடப்பதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வீட்டில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாருக்கு திருநெல்வேலி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் நேற்று (ஏப்.10) பதில் அளித்துள்ளார்.அதில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story