வருவாய்த் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்!

வருவாய்த் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்!

 காத்திருப்பு போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கோரி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தனி வட்டாட்சியர் சக்திவேல் தலைமை வகித்தார்.இப்போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story