கள்ளக்குறிச்சியில் வருவாய் துறையினர் போராட்டம்

கள்ளக்குறிச்சியில் வருவாய் துறையினர் போராட்டம்


கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் காதர்அலி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும். காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை உடன் நிரப்ப வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story