குடியரசு தின விழாவிற்கு வருவாய் அலுவலர் அழைப்பு

குடியரசு தின விழாவிற்கு வருவாய் அலுவலர் அழைப்பு

குடியரசு தின விழாவிற்கு வருவாய் அலுவலர் அழைப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை ஏற்றுக் கொள்கின்றார்.இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்த சிறப்பிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.
75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாளை 26/01/24 காலை 8.05 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கின்றார். இந்த விழாவில் அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்த சிறப்பிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story