வருவாய்த்துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

வருவாய்த்துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

2024 -2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

இதில் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக அருள்பிரகாஷ், செயலாளராக அர்த்தனாரி, பொருளாளராக அகிலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத்தலைவர்களாக பிரபு, கோபாலகிருஷ்ணன், சாஜிதா பேகம், அசோக் ஆகியோரும், இணை செயலாளர்களாக முருகபூபதி, சுமதி, சிவக்குமார், கோவிந்தராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சங்க தேர்தல் ஆணையர் பிரகாஷ் நேற்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

Tags

Next Story