போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில், போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இஆப. தலைமையில் போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் IPS, மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட மேலாளர் (டாஸ்மார்க்) எஸ்.மகேஷ்வரி, தேசிய நல குழுமம்/தேசிய நியமன அலுவலர் மரு.ராஜ்குமார் உள்ளிட்ட மருத்துவத்துறை அலுவலர்கள், மாவட்ட மனநல திட்ட அலுவலர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story