ஆர்.ஐ., அலுவலகம் மற்றும் குடியிருப்பு திறப்பு

ஆர்.ஐ., அலுவலகம் மற்றும் குடியிருப்பு திறப்பு

திறப்பு விழா 

திருவெண்ணெய்நல்லுார் அருகே புதிதாக கட்டப்பட்ட ஆர்.ஐ., அலுவலகம் மற்றும் குடியிருப்பு திறப்பு விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூரில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் இன்பவள்ளி அய்யனார் வரவேற்றனர். மணிகண்ணன் எம்.எல்.ஏ., புகழேந்தி, ஜெயசந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகரன், விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் வரவேற்றனர்.

Tags

Next Story