பழனியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு

பழனியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு

விழிப்புணர்வு 

பழனியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பழனியில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பழனியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சித்திரைச் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் சட்டம் நிலமீட்பு காவல்துறை உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை பதில் பெரும் முறை குறித்து சட்ட வல்லுநர்கள் சமூக ஆர்வலர்கள் எடுத்துரைத்தனர்.

இதில் பொது மக்களின் சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டது. பின்னர் ஒளிதிரை வாயிலாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags

Next Story