தொற்று பரவும் அபாயம்

தொற்று பரவும் அபாயம்

முன்னீர்பள்ளத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.

முன்னீர்பள்ளத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீர்பள்ளம் ஊராட்சி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மழைநீர் வடிகால் ஓடைகளைத் தாண்டி குடியிருப்புகள்,சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இந்த ஊராட்சி பகுதிகளான ஜெ.ஜெ.நகர், பத்திரிகையாளர் காலனி, காமராஜர்நகர், அன்னைநகர் பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story