நெல்லை சந்திப்பில் தேங்கிய கழிவுநீரால் நோய் தொற்றும் அபாயம்

நெல்லை சந்திப்பில் தேங்கிய கழிவுநீரால் நோய் தொற்றும் அபாயம்

ரயில் நிலையத்தில் தேங்கியுள்ள கழிவுநீர்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தேங்கிய கழிவுநீரால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் மிக முக்கியமான ரயில் நிலையம் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். இந்த சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள், பயணிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story