ராமநாதபுரம் அருகே சாலை விபத்து: இருவர் பலி

ராமநாதபுரம் அருகே  சாலை விபத்து:  இருவர் பலி

விபத்தில் பலியானார்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியாகினர்.

ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகேயுள்ள ஒருவானேந்தலில் அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

.சாயல்குடியிலிருந்து முதுகுளத்தூர் வழியாக அபிராமம் செல்லும் வழியில் எதிரே வந்த அரசுப்பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவ இடத்துக்கு வந்த இளஞ்செம்பூர் போலீசார் விபத்து குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story