உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து: இருவர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து: இருவர் பலி

விபத்தில் சிக்கிய வாகனம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.காயமடைந்த அரசு மருத்துவர் உட்பட மூன்று பேர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி. இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story