நமக்கு நாமே திட்டம் முலம் சாலை அமைக்கும் பணி துவக்கம்

நமக்கு நாமே திட்டம் முலம் சாலை அமைக்கும் பணி துவக்கம்

சாலை அமைக்கும் பணி 

நமக்கு நாமே திட்டம் முலம் சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் பச்சமலை ஊராட்சியில் புதியதாக தார் சாலை நமக்கு நாமே திட்டம் மூலம் நெய்வாசல வேங்கை மரம் முதல் ஓடைக்காடு கிராமம் தார் ரோடு முடிய புதிய தார் சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இச்சாலை அமைத்துவுடன் பேருந்து வசதி செய்து தரப்படும் பச்சமலை ஊராட்சி மன்ற தலைவர் சின்னமணி பிரேம்குமார்

Tags

Next Story