வண்ண கற்கள் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா

வண்ண கற்கள் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா

வண்ண கற்கள் பதிக்கும் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளம், அடங்கார்குளம் ஆகிய பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி ஆகிய நிதிகளின் கீழ் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா இன்று (மார்ச் 15) நடைபெற்றது. இதில் வள்ளியூர் ஒன்றிய குழு தலைவர் ராஜா ஞானதிரவியம் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார்.

Tags

Next Story