மயிலாடுதுறை அருகே வழிப்பறி: 4 பேர் கைது

மயிலாடுதுறை அருகே வழிப்பறி:  4 பேர் கைது

காவல் நிலையம்

மயிலாடுதுறை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நல்லத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் மூன்று பவுன் ஜெயின், செல்போன், 2000 ரூபாய் பணம் ஆகியற்றை வழிபறி செய்த மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் என 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில்,

ஆஜர்படுத்திய சிறையில் அடைத்தனர். வழிபறி சம்பவம் அறங்கேறிய மூன்று மணி நேரத்திற்குள்ளேயே குற்றவாளிகளை கைது செய்த பெரம்பூர் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Tags

Next Story