திருவாரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி

திருவாரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி

பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர் 

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது
திருவாரூர் ரயில் நிலையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது பேரணியினை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்த பேரணியானது ரயில் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக நிறைவடைந்தது மேலும் இந்த முகாமிற்கு முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story