பேட்டை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேட்டை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு 

பேட்டை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலை பள்ளியில் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர் நிகழ்ச்சி இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எவாஞ்சலின் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட டிரைவிங் ஸ்கூல் சங்க தலைவர் டோமினிக் அந்தோணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Tags

Next Story