பேட்டை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேட்டை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு 

சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டவுன் போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் செல்லத்துரை கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து உரையாற்றினார். இதில் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags

Next Story