சேலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சேலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை விழிப்புணர்வு பேரணி

சேலம் கே.எஸ். பவுண்டேஷன் மற்றும் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி இணைந்து சாலை விழிப்புணர்வு ஊர்வலத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி சேலம் கே.எஸ். பவுண்டேஷன் மற்றும் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை எடுத்துரைத்து, துண்டு பிரசுரங்களை வழங்கினர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றன.

Tags

Next Story