சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், போக்குவரத்து துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம், சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்

Tags

Next Story