போளூரில் சாலைப் பாதுகாப்பு பேருந்து கண்காட்சி

போளூரில் சாலைப் பாதுகாப்பு பேருந்து கண்காட்சி

விழிப்புணர்வு 

சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போளூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு பேருந்து கண்காட்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போளூர் பேருந்து நிலையத்தில்,சாலைப் பாதுகாப்பு பேருந்து கண்காட்சி போக்குவரத்து பணிமனை மேலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது காவல் துணை ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசூரங்களை வழங்கினர். சாலையில் பாதுகாப்பான பயணம் செய்ய அறிவுறுத்தினர்.

Tags

Next Story