செய்யாறில் சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு ஊர்வலம்

செய்யாறில் சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு ஊர்வலம்

செய்யாறில் சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு ஊர்வலம்

செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் செய்யாறு அரசு கலைக்கல்லூரி முன்பு பள்ளி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை செய்யாறு சார் ஆட்சியர் பல்லவிவர்மா தொடங்கி வைத்தார். உடன் ஆரணி போக்குவரத்து வாகன ஆய்வாளர் செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Tags

Next Story