சாலை அமைப்பு பணி தீவிரம்

சாலை அமைப்பு பணி தீவிரம்

 சாலை அமைப்பு பணி தீவிரம் 

புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து சாலை பணி தீவிரமாக நடைபெறுகிறது.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை பொதுமக்கள், வியாபாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் திறக்கப்பட உள்ளது. இந்த திறப்பை முன்னிட்டு சந்திப்பு பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள் அமைக்கும் பணி இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story