சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 கள்ளக்குறிச்சியில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கள்ளக்குறிச்சியில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சியில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைராஜன், தலைவர் ஏழுமலை, மண்டல துணைச் செயலாளர் முருகன், துணைத் தலைவர் கந்தசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ஆறுமுகம், செந்தில் ஆகியோர் கோரிக்கை விளக்கவுயைாற்றினர். நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். ஆன்லைன் அபராதம், வாகன வரி உயர்வு போன்றவற்றை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story