சாலை மறியல்

சாலை மறியல்

ஆலங்காயத்தில் குடியிருப்புப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். 

ஆலங்காயத்தில் குடியிருப்புப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் கழிவுநீர் குடியிருப்புபகுதியில் தேங்குவதால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்குவதால், நோய் தொற்று அபயாம் உள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்ககோரி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை அளித்தும் அதிகாரிகள் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறி ஆலங்காயம் - ஒடுகத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்

Tags

Next Story