பழனியில் சாலையோர வியாபாரிகள் கோட்டாட்சியரிடம் மனு

பழனியில் சாலையோர வியாபாரிகள் கோட்டாட்சியரிடம் மனு
சாலையோர வியாபாரிகள் மனு
பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் இன்று மனு கொடுத்தனர்.

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் இன்று மனு கொடுத்தனர். சாலையோர சிறு விற்பனையாளர் சங்கம் சார்பாக அடிவாரம் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் கேட்டும், குதிரை வண்டி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தரக்கோரி பழனி கோட்டாட்சியர் சரவணனை சந்தித்து மனு கொடுத்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story