நிவாரண பொருட்கள் வழங்கிய ரோட்டரி சங்கம்

நிவாரண பொருட்கள் வழங்கிய ரோட்டரி சங்கம்

நிவாரண பொருட்கள் வழங்கிய ரோட்டரி சங்கம்

நிவாரண பொருட்கள் வழங்கிய ரோட்டரி சங்கம்
நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட கான்சாபுரம்,குறவன்மரகாடு, சந்தைப்பேட்டை பகுதி மக்களுக்கு இன்று 22/12/23 நெல்லை ரோட்டரி சங்கம்,பர்கிட் பேரிடர் மீட்பு குழு இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.இதற்க்கான ஏற்பாடுகளை எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் செய்திருந்தார்.

Tags

Next Story