உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் - இபிஎஸ் வலியுறுத்தல்

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் - இபிஎஸ் வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி 

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்.மேலும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Tags

Next Story