ரூ. 7.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் திறப்பு - எம்பி பங்கேற்பு

ரூ. 7.50 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் திறப்பு - எம்பி பங்கேற்பு

கலையரங்க திறப்பு விழா 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி 15-வது வார்டு இரவுச்சேரியில் நகர் மன்ற உறுப்பினர் அனிதா முயற்சியில் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேவகோட்டை நகராட்சி காங்கிரஸ் கிழக்கு தலைவர் சஞ்சய் தலைமை தாங்கினார். காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பங்கேற்று கலையரங்கத்தை திறந்து வைத்து பேசினார்.

Tags

Next Story