RURAL VISIONARY TRUST தொண்டு நிறுவனம் தொடக்க விழா

கொம்பு குட்டை கிராமத்தில் RURAL VISIONARY TRUST தொண்டு அமைப்பின் தொடக்க விழா நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி வட்டம் மற்றும் ஒன்றியம் மாநில ஊராட்சி கொம்பு குட்டை கிராமத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி இன்று RURAL VISIONARY TRUST தொண்டு அமைப்பின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த அமைப்பின் தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில் கொம்புகுட்டை கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிராமத்தின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக மானியத அள்ளி ஊராட்சி தலைவர் Jr சிவசக்தி அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இவ்விழாவின் நிறைவில் மேற்கத்தியான் கொட்டாய் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் வழங்கி மரக்கன்று நட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story