எஸ். பி அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

எஸ். பி அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

எஸ். பி அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

எஸ் பி ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
எஸ் பி ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மக்களாட்சியின் மீது பற்று உடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்று மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags

Next Story